இதயப் பூர்வமான தேச பக்தியை இப்பொழுது
இது போன்ற கவிதைகளிலும்
இல்லாததை இருப்பது போல் பேசும்
இதய மற்ற அரசியல்வாதிகளின் பேச்சிலும் தான் காண முடிகிறது
உண்மையை உரக்க மிட்டு கூறுகிறேன்
உன்னத தேச பக்தி பலருக்கும் இல்லையென வாடுகிறேன்..
நம்மிடம் வேண்டும் பல மாற்றம்
இல்லையெனில் கிடைக்கும் எமாற்றம்…
பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்தால் போதாது
தீவிரவாதம் இருந்தால் நிம்மதி என்பது ஏது?
ஆம்
நாம் ஒன்று படுவதை தவிர வேறு வழியில்லை
வென்று விடுவதை தவிர வேறு நோக்கமில்லை
நாடு நலம் பெற
நல்ல பல திட்டங்களை
நடைமுறை படுத்த
நல்லவன் நாடள வேண்டும்
பலவீனத்தின் உதாரணமான
ஈர் குச்சியை ஒன்று சேர்த்தால் கூட
ஊரை தூய்மையாக்கும்
இரும்பு மனம் கொண்ட
இந்தியர்கள் ஒன்று சேர்ந்தால்
இமயத்தை இட மாற்றலாம்
இந்திய பெருங்ககடலை இல்லாமல் செய்யலாம்
இந்தியா வல்லரசாக!
நாம் ஒன்று படுவதை தவிர வேறு வழியில்லை
வென்று விடுவதை தவிர வேறு நோக்கமில்லை
Sunday, December 19, 2010
காதல் நாத்திகன்
காதல் நாத்திகன் நானே –
உன்னை கண்டதும் கவிழ்ந்தேன் தானே
இல்லாத கடவுள் போல பொய்யான காதல் என்று பேசி வந்தேன்
பொல்லாத பார்வை பார்த்து அழகான அன்பை வீசிச் சென்றாய்
நீயும் நீயும் எங்கே எங்கே கேட்கிறதே கொலுசு சத்தம்
உதட்டோடு வேண்டாம் அன்பே உயிரோடு வேண்டும்
முத்தம் பார்க்காமல் சென்றாய் நீயே பிடிக்கிறதே பித்தம் பித்தம்
உன்னை காண துடிக்கிறதே என் கண்கள் நித்தம் நித்தம்
நெருப்போடு நீரும் சேர்ந்து நீராவி ஆவது போல
வெறுப்போடு சோகம் சேர்ந்து என் ஆவி போகிறதே
கொடுமை கொடுமை காதல் கொடுமை
வெறுமை வெறுமை எல்லாம் வெறுமை
கடும் தவம் செய்தேனே கடவுளும் வந்தாரே
உன் காதலை கேட்டதும் காணாமல் சென்றாரே
உயிருந்தும் வாழாமல் வழியிருந்தும் சாகாமல்
பொய் வாழ்க்கை என்னோடு போராட்டம் உன்னோடு!
உன்னை கண்டதும் கவிழ்ந்தேன் தானே
இல்லாத கடவுள் போல பொய்யான காதல் என்று பேசி வந்தேன்
பொல்லாத பார்வை பார்த்து அழகான அன்பை வீசிச் சென்றாய்
நீயும் நீயும் எங்கே எங்கே கேட்கிறதே கொலுசு சத்தம்
உதட்டோடு வேண்டாம் அன்பே உயிரோடு வேண்டும்
முத்தம் பார்க்காமல் சென்றாய் நீயே பிடிக்கிறதே பித்தம் பித்தம்
உன்னை காண துடிக்கிறதே என் கண்கள் நித்தம் நித்தம்
நெருப்போடு நீரும் சேர்ந்து நீராவி ஆவது போல
வெறுப்போடு சோகம் சேர்ந்து என் ஆவி போகிறதே
கொடுமை கொடுமை காதல் கொடுமை
வெறுமை வெறுமை எல்லாம் வெறுமை
கடும் தவம் செய்தேனே கடவுளும் வந்தாரே
உன் காதலை கேட்டதும் காணாமல் சென்றாரே
உயிருந்தும் வாழாமல் வழியிருந்தும் சாகாமல்
பொய் வாழ்க்கை என்னோடு போராட்டம் உன்னோடு!
நீயும் போவது எங்கே
ஓர பார்வையிலே ஓராயிரம் அர்த்தம் சொல்லி
ஒன்றுமே புரியாதது போலே நீயும் போவது எங்கே
கந்தக பார்வையில் என்னை எரித்து விட்டு
காணாதது போலே நீயும் போவது எங்கே
திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மந்திர அழகே!
இரும்பு இதயம் வேண்டுமடி உன்னை நினைக்காமல் இருக்க!
நாருடன் சேர்ந்த பூவாய் சேர்ந்து இருப்பாய் என்று இருந்தேன்
வேருடன் என்னை பிடுங்கி வீசி விட்டு நீயும் செல்வது எங்கே
யாரும் கற்று தரவில்லை சுவாசிக்க
அது போலவே உன்னை நேசிக்கவும்
உயிர் வாழ இயலாது
இப்போது என்னால் சுவாசமும் உன் நேசமும் இல்லாமல்
மண்ணோடு சங்கமமாகும் மழையை போலே
மனதோடு இருப்பாயென நினைத்திருந்தேன்
அலையாய் என்னை தொட்டு விட்டு
அன்பே நீயும் போவது எங்கே
ஒன்றுமே புரியாதது போலே நீயும் போவது எங்கே
கந்தக பார்வையில் என்னை எரித்து விட்டு
காணாதது போலே நீயும் போவது எங்கே
திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மந்திர அழகே!
இரும்பு இதயம் வேண்டுமடி உன்னை நினைக்காமல் இருக்க!
நாருடன் சேர்ந்த பூவாய் சேர்ந்து இருப்பாய் என்று இருந்தேன்
வேருடன் என்னை பிடுங்கி வீசி விட்டு நீயும் செல்வது எங்கே
யாரும் கற்று தரவில்லை சுவாசிக்க
அது போலவே உன்னை நேசிக்கவும்
உயிர் வாழ இயலாது
இப்போது என்னால் சுவாசமும் உன் நேசமும் இல்லாமல்
மண்ணோடு சங்கமமாகும் மழையை போலே
மனதோடு இருப்பாயென நினைத்திருந்தேன்
அலையாய் என்னை தொட்டு விட்டு
அன்பே நீயும் போவது எங்கே
Labels:
Arun Poems,
arun ps,
அருண்,
தமிழ் கவிதை,
நீயும் போவது எங்கே
Friday, December 3, 2010
Join the hands for this talented Hand!
Hello Every one , I just heard about an artist thought my friend, who is an such a talented and He can able to re draw you on the paper in just few mins.
dont forgot to share with your friends...
I am Stunned on seeing him. just took less 5 mins to draw my portrait. i am really thrilled to spent time with very talented person like him. check out the picture here.
but the other side is very pathetic,which is hard to believe/accept, he is auditory challenged person. and he can be found out side of Sri Rayappas Restaurant,Cross Cut Road, Coimbatore. (if you are in coimbatore do visit suggest to your friends too ,i guarantee you will have good time)
i gave some amount after he draws me. i really felt that is very much low for his talent.
we are spending thousands for useless things, why dont we spend some thing for him? if your mind says the same. let me know. lets join together to help him. (it doesn't meant only money, we can also give him a better place , good exposure by conducting exhibition )
I don't know the reason for his present life,but let us be the reason for his prosperous and happy future
you can reach me in 1437arun@gmail.com , do share your thoughts. and lets try to Celebrate the New Year with him
dont forgot to share with your friends...
Subscribe to:
Posts (Atom)